இன்றைய நாளில் நாளைய தினத்திற்காக தயாராக வேண்டும்: ஜனாதிபதி

Loading… நிரந்தர அபிவிருத்தியின் சமூக ரீதியான பொறுப்பை நிறைவேற்றுவதில் உண்மையான யதார்த்தவாத செய்தியை கொண்டு சேர்ப்பவர்கள் பாடசாலை மாணவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய நாளில், நாளைய தினத்திற்காக உடனடியாக தயாராக வேண்டிய காலம் என்பதால், நாம் செய்ய வேண்டிய பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். திகணை கொங்கல்ல மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற நிரந்தர அபிவிருத்திக்கான பாடசாலை சங்கத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே … Continue reading இன்றைய நாளில் நாளைய தினத்திற்காக தயாராக வேண்டும்: ஜனாதிபதி